View Single Post
Old 10-16-2011, 06:51 PM   #2
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
1. ரமண மகரிஷி.

# 1.
சஹஜ நிலை.

எப்போதும் நிலைத்து நிற்பதே இயல்பான நிலை (சஹஜநிலை).

மனத்தின் இயல்பான நிலை ஆத்மாவில் நிலைத்து இருப்பதே.

ஆனால் நம் மனம் வெளிப் பொருட்களைப் பற்றி நிற்கின்றது.

முயற்சி செய்து மனதை எண்ணங்களில் இருந்து விடுவிக்க வேண்டும்.

அந்த நிலையில் நாம் தொடர்ந்து இருப்போமேயானால் அதுவே சஹஜநிலை.
Raj_Copi_Jin is offline


 

All times are GMT +1. The time now is 12:40 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity