Thread
:
Quotable quotes.
View Single Post
10-24-2011, 11:47 PM
#
37
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
# 8. பிரக்ஞானம்.
சூரிய அஸ்தமனத்தின் போது சந்திர ஒளியை மட்டும் காண்பது
போன்று இதயத்தில் இருந்து விலகி நிற்கும் போது மனத்தை
மட்டுமே காண முடிகிறது.
இதயத்தில் வசிப்பவர்கள் மனம், பகலில் சந்திர ஒளிப்போன்று
இதய உணர்வில் கலந்து விளங்குகிறது.
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
05:46 PM
.