Thread
:
The other side of periyar
View Single Post
04-19-2012, 12:35 AM
#
21
Lt_Apple
Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
ஈ.வே.ராவின் கொள்கைகள் முட்டாள் தனமானவை என்பது முற்றிலும் உண்மை....
வாரணாசியில் பிராமணரல்லாதார் நிதி உதவியுடன் செயல்பட்ட, பிராமணர் தர்ம சத்திரத்தில் இவருக்கு சோறு போட மறுத்துவிட்டதால் பசி,பட்டினியுடன் வாடிய இவர், பிராமணருக்கு எதிராக செயல்பட துவங்கினார் என்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது...
திருநெல்வேலியில், தச்சனல்லூரில், நான் சிறுவனாக வளர்ந்த போது ஐய்யங்கார் வீடுகளில், நான் (இவ்வளவுக்கும் ஐய்யர்) ஆக இருந்தும்கூட எங்களுக்கு தண்ணீர் கொடுத்தால் தம்ளரை ஐயங்கார் ஆத்து மாமிகள் கையால் வாங்கமாட்டார்கள். (அனால் இன்று அப்படி அல்ல)
கீழே வைக்கச்சொல்லி, அந்த இடத்தை சிறிது தண்ணீர் ஊற்றி துடைத்து எடுப்பார்கள்..
உடனே நாங்கள் என்ன ஐய்யங்கர்ர் ஆத்து மாமிகளுக்கு எதிராகவா இருக்கிறோம்?...
இது என்ன கேணத்தனமாக இருக்கிறாது...
ஆனால் பெரியார் ஒரு காரிய கிருக்கன்.... தான் சாவதற்க்குள் பல லட்சம் ரூபாய் பெருமான டிரஸ்ட் துவங்கி விட்டார். இன்று இந்த டிரஸ்ட் வீரமணியிடம் உள்ளது. அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்..
Quote
Lt_Apple
View Public Profile
Find More Posts by Lt_Apple
All times are GMT +1. The time now is
03:46 AM
.