Thread
:
The other side of periyar
View Single Post
04-19-2012, 05:52 PM
#
35
Ifroham4
Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
தி.க வும்,தி.மு.கவும் இரட்டைகுழல் துப்பாக்கி என்று கருணானிதி அடிக்கடி கூறுவார்...அதாவது இரண்டின் கொள்கைகளும் ஒன்று தான் என்பது அவர் விளக்கம்...
நாத்திக வாததில்கூட (கடவுள் மறுப்புக் கொள்கையில்) கூட இரண்டின் நிலைப்பாடும் ஒன்றுதான் என்பது அவர் வாதம்.
ஆனால் அது உண்மைஅல்ல... நாத்திக வாதம் என்பதில் இந்து கடவுள்களைப் பழிப்பது மட்டுமே அவர்கள் குறியாக இருந்துள்ளனர்.
அதன் வெளிப்பாடின் ஒரு உதாரணம் தான் கருனானிதி மேடையில் " ராமர் ( சாரி ராமன்) எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றான்? என்று கேட்டது.
அவரது அடிவருடியான டி.ஆர்.பாலு தன் பங்குக்கு " இந்துவாகப்பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன்" என்றார்.
ஏனென்றால் இந்து சுரணைகெட்டவன். அப்படி பேசும்போது கை தட்டுவதும் ஹிந்து தான்.
இவர்கள் பேசியதுகூட தெரு நாய் குலைப்பதாக எண்ணிக்கொள்ளலாம்.ஆனால் இவர்கள் பேசிய இடம் (மேடை) தான் ரோசம் உள்ள இந்துவால் சகித்துக்கொள்ளமுடியாது.ஏன் தெரியுமா.? இஸ்லாமியர் நிறம்பியிருந்த பகுதி..
டி.ஆர்.பாலு பேசியது கிரிஸ்துமஸ் விழாவில்...
எந்த தி.மு.க காரணாவது குலசாமி கோவிலுக்கு கரை வேட்டி கட்டிக்கொண்டு போனால் அங்கு அவன் அவனது சொந்தபந்தங்களால் விரட்டி அடிக்கப்படவேண்டும் என்பது என் ஆசை.
தி.மு.க காரண் வோட்டு கேட்டு இந்துக்களிடம் வரும் போது சிறுபான்மையினரிடம் போய் கேள். ராமரைப் பழித்தவனுக்கு இங்கு என்ன வேலை என்று மக்கள் கேட்டு விரட்டியடிக்கவேண்டும்.
Quote
Ifroham4
View Public Profile
Find More Posts by Ifroham4
All times are GMT +1. The time now is
11:02 PM
.