Thread
:
கண்ணிருந்தும் குருடராய்
View Single Post
04-30-2012, 04:55 AM
#
4
tgs
Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
மன்னர்கள் காலங்களில் அனைத்து ஆலயங்களிலும் தெப்பக்குளம் நடைமுறையில் இருந்தது. மக்களிடமும் தெய்வ பக்தியும் தெய்வத்திற்க்கு பயப்படும் பண்பும் இருந்தது. ஆலயத்தில் நுழைந்தவுடன் தெப்பக்குளத்தில் கால் நனைத்துவிட்டு ஆலயத்திற்க்குள் நுழையும் பழக்கம் இருந்தது.
வருடாவருடம் தெப்பதிருவிழா உற்ச்சவம் நடைபெறும். தெப்பக்குளங்களும் நன்கு பராமரிக்கப்பட்டு வந்தன.
கழகங்கள் என்று ஆட்சிக்கு வந்ததோ அன்றே அனைத்தும் நாசமாகிவிட்டது. மதுரையில் கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பம் இன்று இருந்த சுவடு தெரியாமல் அனைதும் லாட்சுகளும் கடைகளுமாகிவிட்டன.
பலகோவில்களின் நிலை இதுதான். பிளாட் போட்டு விற்றுவிட்டார்கள்.
ஸ்தல விருட்ச மரங்களும் வெகு சில கோவில்களில் மட்டுமே காணமுடியும்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஊருக்கு ஊர் மரங்களை வேட்டி சாலை மறியல் செய்த கட்சி இன்று பசுமை தாயகம் பற்றி பேசுகின்றனர். அதுதான் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது...
கடந்த 25 ஆண்டுகளில் உலகெங்கும் பல லட்ச மரங்கள் வெட்டப்பட்டுள்ளன...
விளைநிலங்கள் வீட்டடி மனைகளாகிவிட்டன...அதன் காரணமாக வான்மழை பொய்த்துவிட்டது..
வீட்டுக்கு வீடு மரம் வளர்ப்போம் என்று விளம்பரம் செய்தால் மட்டும் போதாது .... செயல் வடிவம் காணவேண்டும்.
Quote
tgs
View Public Profile
Find More Posts by tgs
All times are GMT +1. The time now is
10:17 PM
.