View Single Post
Old 07-15-2012, 02:08 AM   #11
Lt_Apple

Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Default
..........
ஆரியத்தைப் பழித்திடும் சுந்தரனார் தன் பெயரை மாற்றிக்கொள்ள விழையவில்லை. அவருடைய தமிழ்த்தாய் வாழ்த்திலேயே எத்தனை வடமொழிச் சொற்களைக் கையாளுகிறார்? இதோ சில: வதனம், பரதகண்டம், திலகம், வாசனை, உதரம், அநாதி, சரிதம்..
அவர் தன் பெயரை 'அழகியனார்' என மாற்றாதது அந்தக் காலம்;

தமிழ்
த் தானைத் தலைவர் பெயர் 'ஸ்டாலின்' என இருப்பது இந்தக் காலம்!

னக்கு ஓர் ஐயம்! ஏன் அவர் 'ச்டாலின்' என எழுதுவதில்லை? 'ஸ்' வடமொழி எழுத்து ஆயிற்றே!
Lt_Apple is offline


 

All times are GMT +1. The time now is 12:21 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity