View Single Post
Old 07-07-2012, 06:22 AM   #8
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
காலத்துக்குதக்கபடியும், சூழ்நிலைக்குதக்கபடியும், கதைக்குதக்கபடியும்காலத்தால்அழியாதபாடல்களைநமக் கு அளித்தவர்கவியரசர்கண்ணதாசன்அவர்கள்...

நாகேஷ்இரட்டைவேடங்களில்கலக்கியபடம்அனுபவிராஜாஅனுபவி

அந்தபடத்தில்வரும் மெட்ராஸ்நல்லமெட்ராஸ் பாடல்எனக்குமிகவும்பிடித்தபாடல். அதன்வரிகளில்....

சீட்டுக்கட்டுகணக்காக...இங்குவீட்டைக்கட்டிஇருக்காக. ....
வீட்டைக்கட்டீருந்தாலும்.... சிலர்ரோட்டுமேலேபடுக்காக.....என்றும்.,

வக்கலாலேகன்னுக்குட்டிமாடுஎப்போபோட்டது?...
கக்கத்துலேதூக்கிவச்சாகத்தல்லயேஎன்னது?...... என்றும்எழுதியிருப்பார்.... கதைப்படிநாகேஷ்தூத்துகுடியைச் சேர்ந்தவர்... அந்தஊர்பாஷையிலேயேபாட்டுமுழுவதும்வரும்....

சென்னையில்அனைத்துமேபோலிஎன்பதுகவிஞரின்முடிவு.. ..
doctorzlo is offline


 

All times are GMT +1. The time now is 11:59 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity