Thread
:
அந்தக்காலத்து சென்னை அரிதான புகைப்படங்&a
View Single Post
07-09-2012, 04:40 PM
#
18
Lt_Apple
Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
வா வாத்யாரே ஊட்டாண்டே... நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்...
ஜாம் ராஜா ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு... அருமையான தமிழ்
இதுவும் கவிஞரின் படைப்பு தான்...
சென்னை பாஷையை வைத்து எழுதிய பாட்டு..
கவிஞர் முத்துலிங்கம் எழுதினாரே...
மாஞ்சோலைக் கிளிதானோ....
மான்தானோ....
வெப்பந்தோப்புக்கிளியும் நீ தானோ...
இவள் ஆவாரம் பூதானோ... நடை தேர்தானோ...
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ...
என்று முத்துலிங்கம் எழுதினார்...
இதில் ஒன்றுகூட சென்னையில் இல்லை
Quote
Lt_Apple
View Public Profile
Find More Posts by Lt_Apple
All times are GMT +1. The time now is
12:34 AM
.