Thread
:
SUN TV yin - ThiruviLaiyaadaL
View Single Post
05-21-2008, 08:19 PM
#
3
NeroASERCH
Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
இரு தினங்கள் முன் ஒளிபரப்பான பகுதியில்,
முருகனின் அம்சங்களாக நவபாலகர்களை பற்றி கூறியிருந்தார்கள்.
மக்களுக்கு ரசிக்கும் வகையில் தொடரை வழங்க வேண்டும் என்ற முனைப்பு பாராட்டத் தக்கது, எனினும், இதற்காக, இக்கால வழக்கில் உள்ள சொற்களை, குறிப்பாக இளைஞர்களை கவர்வதற்கு அவர்கள் பயன்படுத்தும் சில வழக்குச் சொற்களை "நவபாலகர்கள்' பயன்படுத்தியது, சற்று எரிச்சலை உண்டு பண்ணியது.
நொடிக்கு நூறு தரம், அந்த பாலகர்களில் ஒருவர் முருகன் தன் சொல்லாட்சியில் வென்றாலோ, அல்லது முருகனின் கூற்று சரியாகி விட்டாலோ
"அப்படி போடு!" / "அப்படி போடுங்கள்"
என்று கூறிக்கொண்டிருந்தனர்.
அது ரசிக்கும்படி இல்லை!
மேலும், நெடுந்தொடர் என்பதால், சொற்களும், வசனங்களும் நிதானமாக வருகிறது. அது பாதகமில்லை. நமக்கு சில நாட்களில் பழகி விடும்
Quote
NeroASERCH
View Public Profile
Find More Posts by NeroASERCH
All times are GMT +1. The time now is
07:01 PM
.