View Single Post
Old 05-21-2008, 08:22 PM   #4
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
அவ்வை என்றாலே "கே.பி.சுந்தராம்பாள்" நினைவு தான் தமிழ்நாட்டு மக்கள் பலருக்கு வரும்.

நம் ஆச்சி இதை சவாலாகவே எடுத்துக்கொண்டு விட்டார் போலும்.

வந்த இரண்டே நாட்களில் நம் மனதில் அவ்வை என்றால் மனோரமா ஆச்சி இடம் பெறும் அளவு இவர் நடிப்பும், தமிழும், பேச்சும், ஒப்பனையும் அமைந்திருக்கிறது.

கே.பி.சுந்தராம்பாள் இடத்தை இரண்டே நாட்களில் கொள்ளை கொண்டு விட்ட மனோரமாவிற்கு இது மாபெறும் வெற்றி!

NeroASERCH is offline


 

All times are GMT +1. The time now is 03:32 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity