View Single Post
Old 06-18-2006, 07:13 PM   #8
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
நல்ல திரி.
சமீபகால பத்திரிக்கைகளிலும்,பிற இலக்கியவாதிகளும் நிறைய மரபுப்பிழைகளை செய்கிறார்கள்.அவற்றுள் 'கோவை' எனும் சொல்லை 'கோர்வை' என எழுதுவது முதன்மையானதாகவும்,repeated-ஆகவும் உள்ளமை காண்க.
தொன்மையான செய்யுட்களில் கோவை என்ற சொல் இடம்பெறுகிறது.anthology என்பதன் தமிழ்ப்பதம்.
உதாரணம்:நித்திலக்கோவை,மும்மணிக்கோவை.
MannoFr is offline


 

All times are GMT +1. The time now is 12:41 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity