View Single Post
Old 08-19-2006, 06:13 PM   #15
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default
இப்போது மேற்கண்ட குறளுக்கு வேறொன்று உரையாகக் கூறுகிறேன்:

மலர் = மலர்க! = மகிழ்க!! (ஏவல்வினை, கட்டளைப் பொருளில்).

மிசை = குன்றில் (அல்லது மலையில்). மிசை என்பதற்கு குன்று என்ற பொருளும் உளதாகையால்).

ஏகினான் = ஏறியவன் , = முருகன்;

மாணடி சேர்ந்தார் = மாண்புமிக்க அடிகளைச் சேர்ந்தார்.

நிலமிசை - உலகில்,

நீடுவாழ்வார் = நெடிது (நோய் நொடியின்றி) வாழ்வார். என்றபடி.
Raj_Copi_Jin is offline


 

All times are GMT +1. The time now is 12:39 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity