View Single Post
Old 03-09-2009, 03:51 AM   #34
Drugmachine

Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
Default
Originally Posted by bis_mala ஆதிபகவன்:
----------------

முதல் குறளில் இடம்பெற்றுள்ள "ஆதிபகவன்" என்ற கூட்டுச்சொல், ஆதியுடன் கூடிய பகவனை -- அதாவது அம்மனுடன் ஒரு பகுதியாய் நிற்கும் இறைவனாகிய சிவபெருமானைக் குறிப்பதாகும்.

இது பகவான் என்ற வடசொற் கூட்டன்று; பகவான் வேறு; பகவன் வேறு. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்புதல் கூடாது.
பகவத் கீதை என்னும் வட மொழிச் சொல்லில் பகவன் + கீதை என்பதின் புணர்ச்சியாய்த்தானே இருக்க வேண்டும்? தமிழ் இலக்கண முறைப்படியான புணர்ச்சியாயின், பகவன்+ கீதை என்பது பகவத்கீதை என்று வருமாறில்லை.
இஃது சங்கதமொழிச் சந்தி யாகும்.
Drugmachine is offline


 

All times are GMT +1. The time now is 01:00 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity