View Single Post
Old 11-18-2009, 06:59 AM   #4
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றக் கால்கோள் விழா 1964 ஜனவரி 7 ஆம் நாள் புது தில்லி விஞ்ஞான பவனின் முதலாம் மாடியில் 'எஃப்' அறையில் மிக எளிமையாக நடைபெற்றது.

அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றம் அமையவேண்டுமென அருட்தந்தை வண. ஸேவியர் எஸ். தனி நாயகம் முன்மொழிந்தார்.
பேராசிரியர் கமில் வி.ஸ்வலபில் வழிமொழிந்தார்.

மன்றத்தின் துணைச் செயலர்களாக அருட்தந்தை வண. ஸேவியர் எஸ். தனி நாயகம் அடிகளும் பேராசிரியர் கமில் வி.ஸ்வலபில் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமிழியலாய்வின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் கமில் வி.ஸ்வலபில் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து பெருமைகொள்வோம்.
tgs is offline


 

All times are GMT +1. The time now is 06:28 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity