Thread
:
1000 songs to hear before you die.
View Single Post
10-08-2010, 04:35 AM
#
37
brraverishhh
Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
ரெண்டு சுசீலா பாடல்கள்.
வாத்தியார் படத்துக்கு என்றாலும், இந்த விபரம் தெரியாமல் கேட்பவர்களுக்கு அது எம்ஜியார் படப்பாட்டு என்று எளிதில் ஜீரணிக்க முடியாது.
தமிழ்ப்பாடல்களில் அழியாப்புகழ் பெற்ற இவை இரண்டும் எந்தப்பட்டியலிலும் வரத்தக்கன.
1. கண்கள் இரண்டும் என்று உம்மைக்கண்டு பேசுமோ, காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க்கொண்டு சேர்க்குமோ
(மன்னாதி மன்னன், பத்மினி திரையில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை)
2. நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா
(ஆனந்த ஜோதி, தேவிகா திரையில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை)
Quote
brraverishhh
View Public Profile
Find More Posts by brraverishhh
All times are GMT +1. The time now is
07:03 PM
.