4) தன்னோட திறனின் எல்லைக்கோடுகள் என்ன என்பதை புரிந்து செயல்படுதல் அவசியம். உதராணம் : பாப் இசையை பற்றி ஒருவர் குறைந்த மதிப்பீடு வைத்திருந்தால், அவர் வாழ்நாள் முழுவதும் அந்த இசையை விமர்சிக்கவே கூடாது. அது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்.