Thread
:
இந்து மதம் பற்றிய 200 பழமொழிகள்- Part 2
View Single Post
06-24-2012, 02:20 AM
#
2
thushioli
Join Date
Oct 2005
Posts
351
Senior Member
" ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் " என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு.
அதன் உண்மையான பொருள் என்னவென்றால்....
மருமகள் வயிற்றில் வளர்வது தனது குடும்ப வாரிசு.... மறுமகள் அடுத்தவீட்டுப் பெண்ணாக இருந்தாலும் அவள் வயிற்றில் வளர்வது தனது குடும்ப வாரிசு...
மருமகளை அன்புடன் ஊட்டி வளர்த்தால் அவள் வயிற்றில் வளரும் தன் குடும்ப வாரிசு தானாக வளரும் என்பதாகும்.
Quote
thushioli
View Public Profile
Find More Posts by thushioli
All times are GMT +1. The time now is
12:21 AM
.