View Single Post
Old 06-24-2012, 02:20 AM   #2
thushioli

Join Date
Oct 2005
Posts
351
Senior Member
Default
" ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் " என்று ஒரு பழமொழி தமிழில் உண்டு.

அதன் உண்மையான பொருள் என்னவென்றால்....

மருமகள் வயிற்றில் வளர்வது தனது குடும்ப வாரிசு.... மறுமகள் அடுத்தவீட்டுப் பெண்ணாக இருந்தாலும் அவள் வயிற்றில் வளர்வது தனது குடும்ப வாரிசு...

மருமகளை அன்புடன் ஊட்டி வளர்த்தால் அவள் வயிற்றில் வளரும் தன் குடும்ப வாரிசு தானாக வளரும் என்பதாகும்.
thushioli is offline


 

All times are GMT +1. The time now is 12:21 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity