Thread
:
தேவாரம்
View Single Post
08-15-2009, 04:26 AM
#
23
Intockatt
Join Date
Oct 2005
Posts
653
Senior Member
இன்றைய தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும்
உலக்குக்கு மீட்டு கொண்டு வந்தவர்
உ வே சாமிநாத அய்யர்
அவர்கள் . அந்த தமிழ் தாத்தா தமிழுக்கும் சைவத்துக்கும்
செய்யாத தொண்டா ? ஒருமுறை பகவான் ரமணரிடம் சென்று
தரிசனம் செய்தார் . அப்பொழுது , " நான் தமிழ் தமிழ் என்று
அலைந்து திரிந்து விட்டேன் . நான் எங்ஙனம் கடைத்தேருவது
என அறிகிலேன் ", என்றதற்கு ரமணர் ," தமிழ்த்தொண்டும் சிவத் தொண்டே . கவலையே வேண்டாம் ",என்று கூறினார் .ரமணரது போற்றத்தக்க பக்தர்களுள்
முருகனார்
ஒருவர் .
அவர் தமிழில் இக்காலத்தே 30,000 பாடல்களுக்கு மேலே .
கொடுத்துள்ளார் . அவர் பிராம்மண குலத்தில் உதித்தவரே .
இன்றும் தலைசிறந்த தமிழ் கலைக் களஞ்சியம் ஏழு
நூல் தொகுப்புகளாக(TAMIL LEXICON) சென்னை பல்கலை கழகத்தில் உள்ளதே அதை தொகுத்தவர்களில் முருகனாரும் ஒருவர் . அதில் அதிகமான் பிராமணர்கள் பங்குகொண்டுள்ளனர்
ரமணர் அவரது அனைத்து உபதேசங்களையும் தூய தமிழில்
கொடுத்துள்ளார் . இன்று இந்திய பல மொழியனரும் மற்றும் பல நாட்டினரும் அந்த தமிழ் பாக்களை அவர்களது மொழியில் transliteration செய்து பாராயணம் செய்துவருகிறார்கள் .
ஆனால் தமிழ் நாட்டில் அறிந்தவர்கள் கொஞ்சமே .
அத்வைதம் என்பது ஒரு குழுவினரது அல்ல . அது ஒரு நிலைப்பாடு .அதை கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை .
Quote
Intockatt
View Public Profile
Find More Posts by Intockatt
All times are GMT +1. The time now is
10:03 AM
.