Thread
:
Nice words
View Single Post
09-25-2011, 12:33 PM
#
1
LottiFurmann
Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
மீண்டும் வள்ளுவம்!
இனிய சொற்கள்
இனிய சொற்கள் பேசுவதே அறமென, வள்ளுவர்
இனிதே எடுத்துரைக்கி
ன்
றார், தம் திருக்குறளில்.
மாசில்லா மனதில்தான் அன்பும் மலரும்; அதுவே
மாசில்லா இன்சொற்களைப் பேசவும் வைக்கும்.
'முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்', என்ற இரு வரிகளில்,
நம் முகம் மலர்ந்து நோக்கி, இனிய சொற்களை
நம் அகம் மலரக் கூறுவதே அறம், என்கின்றார்!
. . .
Quote
LottiFurmann
View Public Profile
Find More Posts by LottiFurmann
All times are GMT +1. The time now is
06:03 AM
.