Thread: Nice words
View Single Post
Old 09-25-2011, 12:33 PM   #1
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
மீண்டும் வள்ளுவம்!

இனிய சொற்கள்

இனிய சொற்கள் பேசுவதே அறமென, வள்ளுவர்
இனிதே எடுத்துரைக்கி
ன்றார், தம் திருக்குறளில்.


மாசில்லா மனதில்தான் அன்பும் மலரும்; அதுவே
மாசில்லா இன்சொற்களைப் பேசவும் வைக்கும்.

'முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்', என்ற இரு வரிகளில்,

நம் முகம் மலர்ந்து நோக்கி, இனிய சொற்களை
நம் அகம் மலரக் கூறுவதே அறம், என்கின்றார்!

. . .
LottiFurmann is offline


 

All times are GMT +1. The time now is 06:03 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity