Thread
:
Jeyamohan
View Single Post
12-24-2010, 05:14 PM
#
13
Ifroham4
Join Date
Apr 2007
Posts
5,196
Senior Member
A lovely piece about translationg poetry
அள்ளியதற்கும் அளித்ததற்கும் நடுவே கைரேகையிலேயே நதிநீர் வற்றி மறைந்துவிடுகிறது.
.....
ஏனென்றால் கவிதை அதன் கருத்து அல்ல என்பதே. கவிதை சொல்லும் விஷயமல்ல கவிதை....... கருத்து கண்டு கவிதையை மொழியாக்கம் செய்பவர்களுக்கு பானம் சிக்குவதில்லை பாத்திரமே எஞ்சுகிறது.
பாரதியில் இருப்பது ஓர் ஆவேசம். அது கருத்தில் இல்லை, எங்கும் சிக்கும் சீர்திருத்தக் கருத்துக்கள்தான் அவை. அந்த ஆவேசம் சொற்களில் குடிகொள்ளும் விதமே அவரது கவிதையின் அழகு
’ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ என்ற வரியை ’One who has bright eyes, Come! Come! Come!’ என்று மொழியாக்கம் செய்து தடிமனாக புத்தகம் போட்டிருக்கிறார்கள். வா வா வா என்ற பாரதியின் சொல்லில் உள்ள அலையை விட்டுவிட்டால் இதிலென்ன கவிதை இருக்கிறது?
Quote
Ifroham4
View Public Profile
Find More Posts by Ifroham4
All times are GMT +1. The time now is
07:51 PM
.