View Single Post
Old 01-28-2011, 05:27 AM   #10
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
தண்ணீர் தேசத்தில் பல உவமைகள் கவர்ந்தவை. அவற்றுள் சில..

நிலவைப் பெற்றெடுப்பதற்கு பிரசவ
வலியில் சிவந்து கொண்டிருக்கும் கிழக்கு.


தண்ணீரில் எடையிழக்கும் பாரம்போல்
துன்பம் எடையிழந்தது.


வாடைக் காற்றுக்கு
தூக்கத்தில் நடக்கிற வியாதி
போலும். தட்டுத் தடுமாறி
வீசிக்கொண்டிருந்தது.


பொறுமையாயிருந்தால் தண்ணீரைக் கூடச்
சல்லடையில் அள்ளலாம் - அது பனிக்
கட்டியாகும்வரை பொறுத்திருந்தால்.


உணவைப் போலவே
உரையாடலும் மெள்ள மெள்ள
சுருங்கிவிட்டது.


நகைச்சுவையும் அங்கங்கே..

ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு சுதியில்
சமையலறையிலுருந்து சலிம் பாடினான்.

மீன்களுக்கு மட்டும் காது கேட்குமானால்
அவன் அறுப்பதற்கு முன்பே மரித்திருக்கும்.
Lillie_Steins is offline


 

All times are GMT +1. The time now is 10:59 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity