Thread
:
Vadugapatti Vairamuthu
View Single Post
01-28-2011, 03:44 PM
#
19
doctorzlo
Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
ஒத்தையடிப் பாதையிலே
ஊர்வலமாப் போறவளே
வெட்டரிவா வச்சவளே
விந்திவிந்திப் போறதெங்கே?....
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல ...புத்த்கத்திலிருந்து
ஒரு நாட்டுப்புற கவிதை எனக்கு ரொம்ப பிடித்தமானது.
I love this collection not only for கவிஞரின் கவிதைகள், it is extra special.
முன்னுரை, கவிஞரின் மனைவி ரொம்ப அழகாக எழுதி இருக்காங்க.
அவங்களே பெரிய கவிஞர், எழுத்தாளர்.
முன்னுரை படிக்கும் போதே அவங்களுக்கு அவங்க கணவரின் மீதான காதல் , பெருமை, admiration பளிச்சுன்னு தெரியும்.
very intimate & proud thoughts from her heart .
மனதிற்கு நிறைவான முன்னுரை , எத்தனையோ தடவை நான் முன்னுரை மட்டுமே படித்து , சந்தோஷமா புத்தகத்தை
மேலேயே வைத்துக்கொண்டு தூங்கிருக்கேன்....beautiful
I just melt.
very happy for them .
love ,
வினதா.
Quote
doctorzlo
View Public Profile
Find More Posts by doctorzlo
All times are GMT +1. The time now is
03:16 AM
.