View Single Post
Old 01-23-2009, 06:54 PM   #8
9mm_fan

Join Date
May 2007
Age
54
Posts
5,191
Senior Member
Default
சென்ற வருடத்தில் (2008)
முப்பதுக்கும் மேற்பட்ட படங்க
ளுக்காக, மொத்தம் நூற்றி மூன்று
பாடல்கள் எழுதி சாதனை படைத்
திருக்கிறார் கவிஞர் நா. முத்துக்கு
மார். அதுபோன்று அவர் தற்
போது ஐம்பத்தி மூன்று படங்க
ளுக்கு பாடல்கள் எழுதி வருகிறார்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டில் அவர்
பணியாற்றிய படங்களின்
விவரம் வருமாறு:
பீமா, குருவி, வாரணம் ஆயிரம்,
சக்கரக்
கட்டி, பூ
( மு ழு ப்
ப ô ட ல்
கள்), வாழ்த்துகள்
(முழுப் பாடல்கள்), சந்
தோஷ் சுப்ரமணியம், தெனா
வட்டு (முழுப் பாடல்கள்),
அறை எண் 305-ல் கடவுள்,
சேவல் (முழுப் பாடல்கள்), சாது
மிரண்டா (முழுப் பாடல்கள்),
வெள்ளித்திரை, சிலம்பாட்டம்,
பொய் சொல்லப் போறோம்
(முழுப் பாடல்கள்), பாண்டி, உளி
யின் ஓசை, ஜெயம் கொண்டான்,
தாம்தூம், மகேஷ் சரண்யா மற்
றும் பலர், சண்டை (முழுப்
பாடல்கள்), தோட்டா, தூண்
டில் (முழுப் பாடல்கள்),
இன்பா, தரகு, அழைப்பிதழ்,
கடோத்கஜன் (முழுப் பாடல்
கள்), நேற்று இன்று நாளை,
மதுரை பொண்ணு சென்னைப்
பையன், காளை, ஜோதா
அக்பர் (முழுப் பாடல்கள்),
யாரடி நீ மோகனி (முழுப்
பாடல்கள்).
பிரபலமான பாடல்களில்
சில:
"சக்கரகட்டி' படத்தில் "டாக்சி
டாக்சி...', "பூ'வில் "சூசூ மாரி...',
"பீமா'வில் "முதல் மழை எனை
நனைத்ததே...' "தாம்தூம்' படத்தில்
"அன்பே என் அன்பே...', "குருவி'யில்
"கெட்டப் பையன்...', "சந்தோஷ் சுப்ர
மணியம்' படத்தில் "அடடா
அடடா...', "தெனாவட்டு'வில்
"எங்கே இருந்தாய்..', "உளியின்
ஓசை'யில் "காலத்தை வென்ற கலை
ஞன் இவன்...', "பாண்டி'யில் "உன்
லுக்கு செக்ஸி...' "ஜெயம் கொண்
டான்' படத்தில் "சுற்றி வரும் பூமி...',
"சாதுமிரண்டா'வில் "நீதானா
நீதானா...', "சிலம்பாட்டம்' படத்தில்
"மச்சான் மச்சான்...', "ஜோதா அக்
பரி'ல் "முழுமதி...' உள்பட முத்
துக்குமாரின் பல பாடல்கள் முத்
திரை பதித்தன கடந்த வருடத்
தில்!
தற்போது எழுதிக்கொண்
டிருக்கும் படங்கள்:
எந்திரன், நான் கடவுள், அங்
காடித் தெரு, பையா, அயன்,
சிவா மனசுல சக்தி, நந்தலாலா,
மரியாதை, ஜக்குபாய், பட்டா
ளம், நானும் என் சந்தியாவும்,
வாமனன், நாடோடிகள், சரித்தி
ரம், போடா போடி,
வெண்ணிலா கபடிக்
குழு, நியூட்டனின்
மூன்றாம் விதி,
கி ரு ஷ் ண
லீ û ல ,
ம û ழ
வரப்
போகுது, 1977, மாயாண்டி குடும்பத்
தார், புதிய வார்ப்புகள், முத்திரை,
மாசிலாமணி, ஐந்தாம் படை,
ஜெகன் மோகினி, தா.நா-07 அல
4777, ஈர்ப்பு, என்னைத் தெரியுமா,
புகைப்படம், காதல்னா சும்மா
இல்ல, ஓடிப்போலாமா, சென்னைப்
பட்டணம், அவன் அவள் அது, பள்
ளிக்கொண்டாபுரம், சங்கமித்ரா,
பிருந்தாவனம், சொல்லச் சொல்ல
இனிக்குது, அய்யன், பலே பாண்
டியா, மத்திய சென்னை, மதராஸ்
பட்டணம், வித்தை, ஏன் இப்படி
மயக்கினாய், காந்தி நகர் பேருந்து
நிறுத்தம், அவள் பெயர் தமிழரசி,
நித்யா, வழக்கு எண் 15/3, மற்றும்
ராகவன் பி.இ. ஆகியவை.
தொகுப்பு : பாலு[/tscii][tscii]
9mm_fan is offline


 

All times are GMT +1. The time now is 02:38 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity