Reply to Thread New Thread |
![]() |
#1 |
|
இன்னும் நானூறு ஐநூறு ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் பிறந்த மழலையர் கல்வியில் 'அறம் செய்ய விரும்பு' 'ஆறுவது சினம்' என்று இடம் பெறுமாயின் அதுவே தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் லட்சிய நோக்கமாகும்... மிகவும் விளைவிக்கக் கூடிய நற்பயன் அதுவே... ஏனெனின் இப்போது நற்கல்வியில் வெறும் science & technology is focussed much rather than spritual education of good thoughts, ethics, philosophy, society, religions, good speech, disciplines etc இருப்பினும் மாநாட்டின் செலவுகள் சற்று அதிகம் என்ற கருத்துண்டு
|
![]() |
![]() |
#2 |
|
|
![]() |
![]() |
#3 |
|
.
. . உலக தமிழ் செம்மொழி மகாநாடு 2010 - கோயம்புத்தூர் - இந்தியா தமிழ் அன்பர்களே.! இந்தியாவின் தமிழ்நாட்டில்... கோயம்புத்தூரில்.... ஜூன் மாதம் 2010-இல் நிகழவிருக்கும் தமிழ் செம்மொழி மகாநாடு குறித்து உங்களது கருத்து என்ன.? .கூற அழைக்கிறேன் ....விவாதிக்கலாமா.? .. |
![]() |
![]() |
#4 |
|
|
![]() |
![]() |
#6 |
|
. . |
![]() |
![]() |
#7 |
|
|
![]() |
![]() |
#8 |
|
Writer Jeyamohan about Semmozhi Tamizh and Maanadu
ஜெயமோகன்[/url]]யார் அங்கீரித்தாலும் அங்கீகரிக்கவில்லை என்றாலும் தமிழ் செம்மொழிதான். தமிழைச் செம்மொழியாக நினைப்பது என்பது தமிழர்கள் மனநிலையில்தான் இருக்கிறது. இரண்டாவதாக நூல்கள் வழியாக உலக அறிஞர்கள் மத்தியில் தமிழ் வாழும் செம்மொழி என நிறுவும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. இந்த இரண்டையுமே நாம் செய்யவில்லை. நமக்கு மொழி சார்ந்த உள்ளீடற்ற பீடு இருக்கிறதேத் தவிர செம்மொழி என்ற உண்மையான உணர்வு கிடையாது. அப்படி இருந்தால் இந்தளவிற்குத் தமிழைக் கைவிட்டுத் தமிழுக்கு இரண்டாம் இடத்தைக் கொடுக்கும் மக்களாக இருந்திருக்க மாட்டோம். ![]() |
![]() |
![]() |
#11 |
|
|
![]() |
![]() |
#12 |
|
|
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|