LOGO
Reply to Thread New Thread
Old 03-05-2006, 08:00 AM   #1
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
விழியலை மேலே செம்மீன் போலே ( மருத நாட்டு வீரன்)
விழியால் காதல் கடிதம் வ்ரைந்தாள் ஆசை அமுதம் (தேன் மழை)
ஒரு மானைத் தேடுது மான்விழி ( வேலி இல்லாத மாமரம்)
அத்தை மடி மெத்தையடி.. அல்லி விழிமூடம்மா ( கற்பகம்)
Beerinkol is offline


Old 07-17-2006, 08:00 AM   #2
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
உரிமைக்குரலின் 'விழியே, கதை எழுது' பாடலைக்கொண்டு தொடங்கலாம் என நினைத்தபோது ஒரு சின்ன ஐயம் - கவிஞர் தானே எழுதியது என்று. (எம்ஜியாரோடு அவ்வப்போது சண்டை போட்டிருப்பதால் வாலி கிட்டத்தட்ட ஆஸ்தானக்கவியாய் இருந்த காலங்கள் உண்டல்லவா?)

கூகிளியபோது, நம் தளத்தின் ஒரு பழைய இழை சிக்கியது :

http://tfmpage.com/forum/archives/14....11.02.22.html



'பூரி' என்னமாய்க்காமெடி பண்ணி இருக்கிறார்!

(BTW, அங்கே 'e' என எழுதி இருப்பது அடியேன்)
Slonopotam845 is offline


Old 08-20-2006, 08:00 AM   #3
Slonopotam845

Join Date
Jan 2006
Posts
5,251
Senior Member
Default
விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உங்கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே
Slonopotam845 is offline


Old 10-09-2006, 08:00 AM   #4
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
உந்தன் விழி முனை கத்தி
என்னை கொல்லுதடி பல்லே பல்லே
உந்தன் சிரிப்பினில் நெஞ்சம்
இப்போ தழும்புது பல்லே பல்லே
கன்னக்குழிகளில் உயிர் இன்று
வழுக்குது பல்லே பல்லே
குளிர் கூந்தலில் குண்டுமல்லி
பூவுக்கு பல்லே பல்லே
softy54534 is offline


Old 08-21-2010, 07:29 AM   #5
Raj_Copi_Jin

Join Date
Oct 2005
Age
48
Posts
4,533
Senior Member
Default 'Vizhi'yE, kavidhai ezhudhu!
விழி - அட, அட என்ன ஒரு அழகிய தமிழ்ச்சொல்!

கேட்ட உடனே கவிஞர்களை மடை திறக்க வைக்கும் சொல் அல்லவா

இந்த இழையில், விழி என்ற சொல் தமிழ்த்திரைப்பாடலாசிரியர்களை எப்படியெல்லாம் பறக்க வைத்திருக்கிறது என ஆய்வு செய்யலாம்!
Raj_Copi_Jin is offline


Old 08-21-2010, 08:25 AM   #6
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
வேறு சில இழைகள் (எல்லாம் நம் இணையத்தளம் தான்) சொல்லுகிற செய்திகள் :

-எம்ஜியாருக்கே தெரியாமல் ஸ்ரீதர் கண்ணதாசனிடம் எழுதி வாங்கிய பாட்டு இது. வரிகளைக்கொண்டு இது கவிஞர் தான் என்று எம்ஜியார் கண்டுபிடித்து விட்டாராம்.

-வினைல் இசைத்தட்டில் கவிஞரின் பெயர் இல்லை - வாலியின் பெயரே உள்ளது, ஆனாலும் எழுதியது கவிஞர் தான் என்று மணிசேகரன் சொல்லுகிறார்.

-இந்தப்படத்தில் இன்னொரு பாட்டும் (ஆம்பிளைங்களா) கவிஞர் எழுதியதாக தூள் சரவணன் சொல்லுகிறார்.

இவர்கள் ரெண்டு பேரையும் விட நன்றாக திரை இசை வரலாறு தெரிந்தவர்களை வலையில் காண்பது அதிசயமே என்பதால், கவிஞர் தான் எழுதியது என்ற முடிவுக்கு வருவது எளிது
9mm_fan is offline


Old 08-21-2010, 08:29 AM   #7
Paul Bunyan

Join Date
Jul 2007
Age
58
Posts
4,495
Senior Member
Default
விழியே கதை எழுது, கண்ணீரில் எழுதாதே!
மஞ்சள் வானம், தென்றல் சாட்சி! உனக்காகவே நான் வாழ்கிறேன்!

விழிகள் எழுதும் கதை (காவியம்?) படித்திராதவர்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பைக்கண்டவர்கள் என்பதில் தர்க்கமில்லை
Paul Bunyan is offline


Old 08-21-2010, 06:00 PM   #8
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
பாடலில் 'விழி' மட்டும் இருக்கணுமா, 'கண்', 'நயனம்' போன்றவையும் இருக்கலாமா? ரொம்ம்ம்ப காலத்துக்கு முன் ஒரு வார்த்தையை கொண்ட பாடல்கள் தொகுத்து மகிழ்ந்த திரி நினைவுக்கு வருகிறது!
tgs is offline


Old 08-22-2010, 02:04 AM   #9
Beerinkol

Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
Default
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது (புவனா ஒரு கேள்விகுறி ) - என்ன ஒரு அருமையான பாடல் இது. இதில் ராஜா ஒரு வட இந்திய தாக்கத்தை வெகு இயல்பாக கொண்டு வந்திருப்பார். கவிஞர் யார் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.
Beerinkol is offline


Old 08-22-2010, 02:17 AM   #10
MannoFr

Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
Default
விழியில் விழுந்து (அலைகள் ஓய்வதில்லை) : மற்றுமொரு மறக்கமுடியாத ராஜா பாடல். வைரமுத்துவின் வைர வரிகள். சுத்த தன்யசி ராகத்தில் அமைந்த பாடல். இரண்டாம் தடவை பல்லவி ஒலிக்கும் பொழுது அதன் கூடவே வரும் கிடார் இசை "இது ராஜாவால் மட்டும் தான் முடியும்" என்று பறைசாற்றும்.

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGIRR0163'&lang=en
MannoFr is offline


Old 08-22-2010, 03:41 AM   #11
softy54534

Join Date
Apr 2007
Posts
5,457
Senior Member
Default
un viziyum en vaaLum santhiththaal
softy54534 is offline


Old 08-22-2010, 03:42 AM   #12
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
enna enna vaarththaikaLo
solli solli mudiththuvittEn
chinna vizi paarvaiyilE
S.T.D. is offline


Old 08-22-2010, 03:45 AM   #13
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக - நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம் ....
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட
brraverishhh is offline


Old 08-22-2010, 03:47 AM   #14
Peptobismol

Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
Default
விழிகள் மேடையாம் (the eyes are the stage)
இமைகள் திரைகளாம் (the eyelids the curtains)
பார்வை நாடகம் (the sight the drama)
அரங்கில் ஏறுதாம் (it is staged)
Peptobismol is offline


Old 08-22-2010, 03:50 AM   #15
HedgeYourBets

Join Date
Aug 2008
Posts
4,655
Senior Member
Default
சுட்டும் விழி சுடரே
சுட்டும் விழி சுடரே
என் உலகம் உன்னை சுற்றுதே
சட்டை பையில் உன் படம்
தொட்டு தொட்டு உரச
என் இதயம் பற்றிக்கொல்லுதே
உன் விழியில் விழுந்தேன்
விண்வெளியில் பறந்தேன்
கண்விழியில் சொப்பணம் கண்டேன்
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்
HedgeYourBets is offline


Old 08-22-2010, 03:51 AM   #16
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
and the mother of VIZHI songs....

சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ

வட்ட கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ

பட்டு கருநீல - புடவை
பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்ச்த்திரங்கலடி

சோலை மலர் ஒலியோ - உனது
சுந்தரபுன்னகை தான்

நீல கடலலையே - உனது
நெஞ்சின் அலைகளடி

கோலக் குயில் ஒஅசை - உனது
குரலின் இனிமையடி

வாழை குமரியடி - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திரம் எதுக்கடி

ஆத்திரம் கொண்டவற்கே - கண்ணம்மா
சாத்திரம் உண்டோஅடி

மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்

காதிருப்பெநோஅடி - இது பார்
கன்னத்து முத்தம் ஒன்று
tgs is offline


Old 08-22-2010, 03:55 AM   #17
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
I watch the world through your eyes....

உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
LottiFurmann is offline


Old 08-22-2010, 03:57 AM   #18
brraverishhh

Join Date
Jan 2006
Posts
5,127
Senior Member
Default
To see your eyes....

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
brraverishhh is offline


Old 08-22-2010, 03:58 AM   #19
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
The eyes may be yours, but the dreams are mine...

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்
Lillie_Steins is offline


Old 08-22-2010, 03:59 AM   #20
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
How could I forget this...

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊண் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
மதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே
Big A is offline



Reply to Thread New Thread

« Previous Thread | Next Thread »

Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

All times are GMT +1. The time now is 11:02 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Search Engine Optimization by vBSEO 3.6.0 PL2
Design & Developed by Amodity.com
Copyright© Amodity