Reply to Thread New Thread |
|
![]() |
#1 |
|
க த ந ப ம எனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே அவைஒள எனும் ஒன்றலங் கடையே. சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு சத்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை நன்றி: http://valavu.blogspot.com/2006/03/3.html யாகாவா ராயினு னாகாக்க |
![]() |
Reply to Thread New Thread |
Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests) | |
|