என் கருத்து அதற்கு மாறானது. மாற்று மொழிகள் கலக்க அனுமதிக்கும்போது தான் ஒரு மொழி உயிர் வாழும் (ஆங்கிலம் போல், தமிழ் போல்)...காலத்துக்கேற்ப உரு மாறாவிட்டால் தான் மொழி சாகும் மொழி மக்களுக்காகத்தான் - மொழிக்காக மக்கள் இல்லை! மக்களுக்கு அன்றாடம் பயனில்லா மொழி எளிதில் இறந்து போகும்!